கொல்கத்தா பிரசிடென்ஸ் பல்கலைக்கழகத்தை சூறையாடியவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதன் துணை வேந்தர் மாளவிகா சர்க்கார் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஆளுநர் எம்.கே. நாராயணன், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரசிடென்ஸி பல்கலைக்கழகம் மற்ற கல்வி நிறுவனங்களைப் போல் இல்லை. பல்கலைக்கழக
வளாகம் சூறையாடப்பட்டது அதிர்ச்சியை தருகிறது. சமூக விரோதிகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடிகளை ஏந்தி வந்தது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதுவேன். பல்வேறு துறைகளையும் அவர்கள் சூறையாடி விட்டனர். மாணவ, மாணவியர் தாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல் போலீஸôர் வேடிக்கை பார்த்தனர். நடவடிக்கை எடுக்குமாறு கூறிய போது, எங்களுக்கு உத்தரவு இல்லை எனக்கூறி விட்டனர் என்றார் சர்க்கார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

