மத்திய அமைச்சர் வேணி பிரசாத் போதைப்பொருள்களை கடத்துகிறார் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ் கூறிய புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரியுள்ளது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய அமைச்சர் வேணி பிரசாத் மீது மாநிலத்தின் மூத்த அமைச்சர் சிவ்பால் யாதவ் புகார்களை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் அரசியல் நாகரீகத்தை குழிதோண்டி புதைத்து விட்டன.
மகாத்மா காந்தி, ராம் மனோகர் லோகியா பெயரில் அரசியல் நடத்தும் இரு கட்சிகளும் இதன் மூலம் என்ன சாதிக்கப் போகின்றன? இரு கட்சியினரும் மாறி மாறி புகார்களை கூறி வருவது அரசியலுக்கே இழுக்
காகும். பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங் யாதவுக்கு தொடர்பு உள்ளது என்ற மத்திய அமைச்சர் வேணி பிரசாத்தின் புகார் தொடர்பாகவும் உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாதக்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

