/
ரூ. 140 கோடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங்கிடம் போலீஸôர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
"வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் அனூப் சிங் கலோன் வீட்டின் அருகே, விஜேந்தரின் கார் நின்று கொண்டிருந்தது தொடர்பாக விஜேந்தரிடம் 2 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விஜேந்தரும் நானும் ஊட்டச்சத்து என நினைத்து குறைந்த அளவு போதை மருந்தை உட்கொண்டோம் என்று அவரது நண்பர் ராம் சிங் கூறியது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது' என பஞ்சாப் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜேந்தரிடம் எந்த இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க போலீஸôர் மறுத்து விட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

