சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காட்பாடியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்

காட்பாடியில் ஓடும் இரயிலில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

News image

<div class="paragraphs"><p>காட்பாடி ரயில் நிலையம்</p></div>

Updated On :1 நவம்பர் 2023, 5:51 pm

காட்பாடியில் ஓடும் இரயிலில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25), நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது குடும்பத்தினர் 13 பேருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விரைவில் ரயில் மூலம் ஊர் திரும்பியுள்ளனர்.