/
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாளில் ரூ. 8.79 கோடி அளவுக்கு மது விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாள்களில் தினமும் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை மது விற்பனையாகும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாள்களில் விற்பனை உயரும். பொங்கல் பண்டிகைக்காக கடந்த 13, 14 ஆகிய இருநாள்களில் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை தினமான 14ஆம் தேதி மட்டும் ரூ. 8,78,077 அளவுக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டைவிட ரூ. 1.50 கோடி கூடுதல் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

