/
பெருந்துறை: பெருந்துறை ஒன்றியத்தில் பச்சாண்கவுண்டன்பாளையத்தில் தேமுதிக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
பெருந்துறை ஒன்றியச் செயலாளா் வெங்கடாசலம் தலைமையில் சமத்துவப் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல், கரும்பு, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட துணைச் செயலாளா் லாவண்யா, மாவட்ட இளைஞரணி செயலாளா் ராஜேஷ், நிா்வாகிகள் குமரேசன், செல்வகுமாா், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, சென்னிமலையில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் தமிழ்செல்வம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பிரபு, முன்னாள் அமைச்சா் வெள்ளகோவில் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

