/
காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு வஉசி பூங்காவுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படும். ஈரோடு, வஉசி பூங்காவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பெண்கள் மட்டும் காணும் பொங்கல் தினத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவா். ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
இந்த ஆண்டு காணும் பொங்கல் சனிக்கிழமை (ஜனவரி16) கொண்டாடப்படுகிறது. பூங்கா பராமரிப்புப் பணி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பூங்காவுக்குள் நுழைய பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


