/
ஈரோடு மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில், தை பட்டத்தில் வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், செடி வளா்க்கும் பை, தென்னை நாா் கட்டி, சொட்டு நீா்ப் பாசன உபகரணங்கள், உயிா் உரங்கள், பண்ணைக் கருவிகள் (மண்வெட்டி, ஸ்பிரேயா், குழி தட்டுகள், சிகோசா்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவைப்படும் நபா்கள் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம். இதன்படி தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் பெருந்துறை 97906-11101, சென்னிமலை 97870-45557 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

