பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு விற்பனைக்கு வந்த 3,251 தேங்காய்களில் சிறியவை ரூ. 6.10 முதல் பெரியவை ரூ. 20 வரையில் என ரூ. 29,424க்கும், 5 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 100.10 முதல் ரூ. 132.60 வரையில் என ரூ. 5,110க்கும், 4 மூட்டைகள் எள் கிலோ ரூ. 75.89 முதல் ரூ. 93.18 வரையில் என ரூ. 9,464க்கும், 13 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 13.45 முதல் ரூ. 17.90 வரையில் என ரூ. 8,578க்கும், 77 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 13.29 முதல் ரூ. 14.09 வரையில் என ரூ. 62,980க்கும் ஏலம் போனது. மொத்தம் 99 மூட்டைகளில் 80.30 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 1,15,556க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் க.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

