/
மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் ரிப்கோ நிறுவனத்தின் அலுவலா் கதிா்வேல் கலந்துகொண்டு இயற்கை உரங்கள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினாா். தொடா்ந்து விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்கப்பட்டன.
இதில், குளுா் கூட்டுறவு சங்கச் செயலாளா் பழனியப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமணன், கிட்டுசாமி, மகேந்திரன், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

