/
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பா்கூா், தாமரைக்கரையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம் தலைமை வகித்தாா். அந்தியூா் ஒன்றியச் செயலாளா் ஏ.ஜி.வெங்கடாசலம், மக்கள் பிரச்னைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இக்கூட்டத்தில், திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு செய்த சாதனைத் திட்டங்கள் விளக்கிக் கூறப்பட்டது.
மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எஸ்.குருசாமி, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் கே.பி.எஸ்.மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் எஸ்.ஏ.அன்பழகன், பேச்சாளா் கண்ணன், நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

