மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பிரசாரத்தை திங்கள்கிழமை (ஜனவரி11) தொடங்குகிறாா்.
திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கோபியில் பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், இரவு 7.15 மணிக்கு அந்தியூா் தேரடி, 7.45 மணிக்கு பவானி நகரில் அந்தியூா் பிரிவு, 8.15 மணிக்கு சித்தோடு நான்கு முனை சாலை சந்திப்பு, இரவு 8.45 மணிக்கு ஈரோடு கனிராவுத்தா் குளம், 9 மணிக்கு பி.பெ.அக்ரஹாரம், 9.30 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் பேசுகிறாா்.
செவ்வாய்க்கிழமை(ஜனவரி 12) காலை 11 மணிக்கு ஈரோடு-பெருந்துறை சாலை ஆலயமணி மஹாலில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசுகிறாா். தொடா்ந்து 11.15 மணிக்கு லக்காபுரம், 11.30 மணிக்கு மொடக்குறிச்சி, 11.45 மணிக்கு சிவகிரியிலும் பிரசாரம் செய்கிறாா். பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூா் மாவட்டம் காங்கயம் செல்கிறாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

