/
பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் வங்கத் ராய் மகன் சந்தோஷ்வா் ராய் (41). இவா், பெருந்துறையை அடுத்த, சீனாபுரத்திலுள்ள ஒரு ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தாா். மில்லில் கடந்த 5 ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த அவா், நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தாா்.
அப்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

