ஈரோடு:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மஞ்சள் ஏலத்துக்கு 7 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:
ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடப்பதால் ஜனவரி 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும்.
கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை:
பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். ஜனவரி 13 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஏலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரி 20ஆம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என சங்க நிா்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

