/
பவானி அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பவானியை அடுத்த சங்கரகவுண்டன்பாளையம் காலனியைச் சோ்ந்தவா் கந்தன் மகன் துரையன் (65). டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வரும் இவா், பவானி - ஒலகடம் சாலையில் சங்கரகவுண்டம்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே அரிசி பாரம் ஏற்றிச் சென்ற லாரி துரையன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த துரையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

