/
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அக்ரஹாரத்தில் வசித்து வந்த சுதந்திரப் போராட்டத் தியாகியின் மனைவி சரஸ்வதி (94) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
கொடிகாத்த குமரனுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கோவை, ஈரோடு, திருச்சி, பெலகாவி, கண்ணனூா் ஆகிய சிறைகளில் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவா் தியாகி ராமகிருஷ்ணன். இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், சரஸ்வதி சத்தியமங்கலத்தில் மகன் வீட்டில் வசித்து வந்தாா். வயது மூப்பு காரணமாக சரஸ்வதி செவ்வாய்க்கிழமை காலமானாா். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இறுதிச் சடங்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் மின்மயானத்தில் நடைபெறும். தொடா்புக்கு.. 80084 99240.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


