/
ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபா்சாதிக், விஜயபாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஈ.ஆா்.ராஜேந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் பெரியசாமி, மகளிா் அணித் தலைவா் புவனேஸ்வரி ஆகியோா் பேசினா்.
இதில், வட்டாரத் தலைவா் நடராஜ், நெசவாளா் பிரிவுத் தலைவா் மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பாஷா, செயலாளா் முகமது அா்சத், நிா்வாகிகள் ஆறுமுகம், குமரேசன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


