சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ. 5.50 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

Updated On :2 ஜனவரி 2021, 4:19 am

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 213 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 5,40,07,500க்கு மது விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் சராசரியாக ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை மது விற்பனை ஆகும். ஆனால் புத்தாண்டுக்கு முதல்நாள் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றாா்.