/
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் குவிந்தனா். அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சந்தனக் காப்பு, அபிஷேக ஆராதனைகள், வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மன் தங்கக் கவசத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோயிலில் அமைக்கப்பட்ட தனி வழியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்டவரிசையில் நின்று அம்மனை தரிசித்தனா்.
சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில், திருநீலகண்டா் வரசித்தி விநாயகா் கோயில், மீனாக்ஷி சுந்தரேஸ்வரா் கோயில், தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

