தென்னக ரயில்வே மற்றும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் குரூப் டி பிரிவு பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை முன்னாள் ராணுவத்தினருக்கு இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளன. தகுதியான முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RRC 01/2013
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 08.06.2013
பணிப்பிரிவு: குரூப் டி
மொத்த காலியிடங்கள்: 813
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + 1,800(கிரேடு சம்பளம்)
வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.
தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய பின் ஒய்வு பெற்றிக்க வேண்டும். அத்துடன் Army Class-1 சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.rrcchennai.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.07.2013
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

