சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடம்: உதவி பேராசிரியர் (Botany, Environmental Science, Library and Information Science, Zoology)
கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டப் படிப்பில், இணையான பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NET, SLET, SET ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினருக்கு 5 சதவீத தளர்வு அளிக்கப்படும்.
பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள் NET, SLET, SET ஆகிய நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
விண்ணப்ப படிவங்களை www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250ம் வரைவோலை எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்களை நிராகரிக்கப்படும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.periyaruniversity.ac.in/files/AP1.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

