/
புது தில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம் (என்.எஸ்.ஐ.டி), தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அந்தஸ்து வழங்க முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று முன்பு இருந்த தில்லி பொறியியல் கல்லூரி, தற்போது தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
என்.எஸ்.ஐ.டி கல்வி நிறுவனத்தில், கல்வி தரம் மாணவர்களிடையே தரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்நிறுவனத்துக்கு பல்கலை அந்தஸ்து வழங்கலாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் பேசும் போது முதல்வர் ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இந்தியா டூடே-2012 சர்வேயின் படி நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

