சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜனவரி 5ம் தேதி எக்ஸ்.ஏ.டி தேர்வு

சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் (எக்ஸ்.ஏ,டி) தேர்வு ஜனவரி 5ம் தேதிக்கு நடத்தப்பட உள்ளது. மேலாண்மை நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது.

Updated On :11 மே 2013, 6:31 pm

சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் (எக்ஸ்.ஏ,டி) தேர்வு ஜனவரி 5ம் தேதிக்கு நடத்தப்பட உள்ளது. மேலாண்மை நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வு இந்தியாவில் உள்ள 44 நகரங்களிலும், வெளிநாடுகளில் 3 நகரங்களிலும் எக்ஸ்.ஏ.டி தேர்வு நடத்தப்படுகிறது.

எக்ஸ்.ஏ.டி தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டும் 106 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எக்ஸ்.ஏ.டி நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடத்தப்பட்டது.

3 மணி நேரம் நடைபெறும். இத்தேர்வு மொழி திறன், முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.xlri.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.