/
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாதரா, திலக் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஷாதரா தொகுதியில் சுரேந்தர் சர்மாவும், திலக் நகரில் ஜர்னெயில் சிங்கும் போட்டியிடுவர். சுரேந்தர் சர்மா, கர்கர்டூமா நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். ஜர்னெயில் சிங், குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளார்.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 42 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சி கூறியுள்ளது.
தில்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நவம்பரில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

