பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்வுகளை சுமுகமாக நடத்த பெங்களூரில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பெங்களூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.பி.எம்., பி.எச்.எம்., பி.சி.ஏ., எல்.எல்.பி. ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 14-இல் தொடங்கி, ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மேற்கூறிய படிப்புகளுக்கான தலைமை கண்காணிப்பாளர்கள், தேர்வுத் துறை அதிகாரிகள், துறைத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் நடைபெறுகிறது.
இதில், துணைவேந்தர் திம்மேகெüடா பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

