பெங்களூர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பெங்களூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பு (எல்.எல்.பி) பருவத் தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2013-14-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி வளாகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் மே 14-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. அரசு ஒதுக்கீட்டில் சேர ரூ. 400-க்கும் (எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.300), நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர ரூ.500-க்கும் (எஸ்சி.எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.350) விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க கடைசி நாள் ஜூன் 10. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல், ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூன் 26-ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். ஜூலை 29-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

