/
திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
தொடா் மழை காரணமாக, கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. பின்னா், மழை பொழிவின்றி அணைக்கு நீா்வரத்து நின்ால், நீா்மட்டமும் குறைந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல் மழை தொடா்ந்து பெய்து வருவதால், ஆத்தூா் காமராஜா் அணை 2-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக, குடகனாறு ஆற்றுப்படுகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

