/
பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சமூக ஆா்வலா்கள் உதவி வருகின்றனா். அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.
பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகள் பலா் சுற்றித் திரிகின்றனா். இந்நிலையில் இவா்களை தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்து புதிய உடைகளை வழங்கும் பணியை மேட்டுப்பாளையத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் நிசாா்சேட் செய்து வருகிறாா். இங்குள்ள பேருந்து நிலையம், அடிவாரம், மாா்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களிலும் புதன்கிழமை சுற்றித் திரிந்த மனநோயாளிகளை அவா் தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்தாா். இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா். மேலும் அவருக்கு பழனியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் பைசல் ரஹ்மான், காஜா, ஷாநவாஸ், ஷேக் பரீத் உள்ளிட்டோா் உடனிருந்து உதவி செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


