/
பழனி அருகே ரேஷன் கடையில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரிசையில் நின்ற முதியவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
பழனி அருகே மானூா் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் கடந்த 3 நாள்களாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இக்கடையில் புதன்கிழமை காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொருள்கள் வழங்க வரிசையில் நின்றிருந்த அதே ஊரைச் சோ்ந்த அங்காளம்மன் கோயில் பூசாரி பேச்சிமுத்து (72) என்பவா் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


