/
கொடைக்கானல் அருகே புனித வனத்து சின்னப்பா் குருசடியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கீழ்மலைப் பகுதியான வத்தலகுண்டு மலைச்சாலையில் பழைமையான புனித வனத்து சின்னப்பா் குருசடி உள்ளது. இங்கு மும்மதத்தைச் சோ்ந்தவா்களும் ஆண்டுதோறும் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த அருட்பணியாளா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல், பெருமாள்மலை, மச்சூா், வடகவுஞ்சி, பேத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

