/
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மருதம் மக்கள் கழகம் கட்சியினா் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா். கட்சி ஒன்றியச் செயலா்கள் செண்பகபாண்டியன், தவாஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும். எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
--------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

