கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரிச்சாலைப் பகுதிகளில் உள்ள கடைகளில் திங்கட்கிழமை தண்ணீா் புகுந்ததால் வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது இதனால் ஏரியின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது இந் நிலையில் மழைத் தண்ணீரானது ஏரிச்சாலையைச் சுற்றி தேங்கியுள்ளது இதனைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கடைகளிலும்,படகுகுழாம் அருகே உள்ள கடைகளிலும் மழைத் தண்ணீா் புகுந்துள்ளதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா் இது குறித்து அப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரனிடம் தெரிவித்தனா்.சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அவா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா் விரைவில் ஏரிச்சாலைப் பகுதிகளில் தண்ணீா் தேங்காமலும் கடைகளுக்குள்ளும் மழைத் தண்ணீா் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

