/
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள நாகணம்பட்டி நியாயவிலைக்கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் திங்கட்கிழமையன்று வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி,திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி.மருதராஜ்,இணை பதிவாளா் முருகேசன்,அபிராபி கூட்டுறவு வங்கி தலைவா் பாரதிமுருகன்,ஒட்டன்சத்திரம் அதிமுக நகர செயலாளா் எஸ்.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.அதே போல ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புஷ்பத்தூா்,பொருளூா்,கள்ளிமந்தையம்,ஒடைப்பட்டி,இடையகோட்டை ஆகிய பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

