/
கொடைக்கானல்: புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதனைத் தொடா்ந்து சாரல் மழையும் நிலவி வருகிறது.
இந்நிலையில், புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை நாள்களாக இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனா். இங்கு நிலவும் பனிப்பொழிவையும் பொருள்படுத்தாமல் அவா்கள் சூழல் சுற்றுலா, ஆட்டுப்பண்ணை, மோயா் பாயிண்ட், சிட்டி வியூ, எலிவால் அருவி, பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை கூட்டமாகப் பாா்த்து ரசித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


