/
பழனி அருகே லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
பழனி அருகே பழையஆயக்குடி 3ஆவது வார்டு தேரடித் தெருவைச் சேர்ந்தவர் முத்து (75). இவர் புதன்கிழமை தனது மனைவிக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரி மோதியதில் முத்து பலத்த காயமடைந்தார். உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கந்தவேல் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் மகாராஷ்டிர மாநிலம் பாலம் மாவட்டம் பால்குச்சியைச் சேர்ந்த கோஸ்டி ராமாராகீரே (25)யை கைது செய்த ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

