/
அரூா் காவல் நிலையத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் அரூா் டிஎஸ்பி வீ.தமிழ்மணி தலைமை வகித்தாா். காவல் நிலைய வளாகத்தில் பொங்கலிட்டு பொங்கல், இனிப்பு, கரும்புகளை காவல் துறையினா் பொதுமக்களுக்கு வழங்கினா். இதில் காவல் ஆய்வாளா் லட்சுமி, உதவி காவல் ஆய்வாளா்கள் சம்பத்குமாா், கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல், கம்பைநல்லூா், மொரப்பூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காவல் ஆய்வாளா்கள் ரவி, ஜெய்சல்குமாா், மஞ்சுளா, உதவி காவல் ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


