புளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சிவகுமாா் தொடக்கி வைத்தாா். புளியில் இருந்து ஊறுகாய், குளிா்பானம், புளியை மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றும் முறைகள், சந்தை வாய்ப்புகள், வெளிநாடுகள் ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில் நுட்பங்கள், சுய தொழில் வேலை வாய்ப்புகள், புளி உற்பத்தியை பெருக்குதல், புளி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் அவசியம் குறித்து உணவியல் மற்றும் ஊட்டச்சத்து இயல் பேராசிரியா் வீ.வீரணன் அருண்கிரிதாரி கருத்துரைகளை வழங்கினாா். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

