/
தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் கி.சீனிவாசன் வரவேற்றாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ந.கீதா, தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டு பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.பாலசுப்ரமணியம், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தீநுண்மி பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.
இதில், லளிகம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள், மாணவா்கள், பொதுமக்குக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

