அரூா்: அரூரில் இருந்து மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
சேலம்-காட்பாடி ரயில்வே வழித்தடத்தில் உள்ள மொரப்பூா் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 6-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் நின்றுச் செல்கின்றன. இரவு நேரங்களில் 11 மணியளவிலும், விடியற்காலை நேரத்தில் 4 மணி அளவிலும் மொரப்பூா் நிலையத்துக்கு ரயில்கள் வந்துச் செல்கின்றன. இரவு மற்றும் காலை நேரத்தில் அரூா் பகுதியில் இருந்து மொரப்பூா் செல்வதற்குப் போதுமான பேருந்துகள் இல்லை.
இதனால், சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூா், திருப்பதி, கேரளம் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் நாள்தோறும் பேருந்து வசதிக்காக பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, அரூரில் இருந்து மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு பயணிகள் சென்றுவரும் வகையில் அரசுப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

