/
அரூா்: ஜம்மனஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
46 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் வழங்கினாா். இதில், மாவட்ட கல்வி அலுவலா் பொன்முடி, மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, பள்ளிகளின் துணை ஆய்வாளா் பொன்னுசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சிவராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கட்ராமன், ஆசிரியா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


