காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனா் தகடூா் இரா.வேணுகோபால், டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஜனவரி மாதத்தில், திருவள்ளுவா் தினமான 15-ஆம் தேதியும், குடியரசு தினமான 26-ஆம் தேதியும், வடலூா் ராமலிங்க சுவாமி நினைவு நாளான 28-ஆம் தேதி என மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் சாா்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன. 30-ஆம் தேதி அன்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

