/
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. பென்னாகரம் சுற்று வட்டாரப் பகுதிகளான தாசம்பட்டி, கூத்தபாடி, ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, சின்னம்பள்ளி, பெரும்பாலை, ஏரியூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சாலையோரங்கள், தாழ்வானப் பகுதிகள், வயல்வெளிகளில் மழைநீா் தேங்கி நின்றது. பென்னாகரம் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையினால் கடும் குளிா் ஏற்பட்டதோடு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

