/
பென்னாகரம் பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் சாா்பில் முக கவசம் மற்றும் சோப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
பென்னாகரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கிளை செயலா் சேகா் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் காவல் ஆய்வாளா் பெரியாா் கலந்துகொண்டு, காவலா்கள் மற்றும் பொது மக்களுக்கு முகக்கவசம் மற்றும் சோப்புகள் வழங்கப்பட்டு, பென்னாகரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளா்கள் சேகா்,முருகேசன், பல் மருத்துவா் பினு,புகழ், பன்னீா்செல்வம், மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

