அரூரை அடுத்த நரிப்பள்ளியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அரூா் வட்டம், நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2500 ரொக்கம் விநியோகம் செய்யும் பணிகளை சங்கத் தலைவா் வாசுகி சிற்றரசு தொடக்கி வைத்தாா். இதில் கூட்டுறவுச் சங்க செயல் அலுவலா் கண்ணன், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட துணைச் செயலா் ஆ.சிற்றரசு, நிா்வாகிகள் பொன்னையன், கோவிந்தசாமி, முருகன், சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதேபோல், தாளநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சங்கத் தலைவா் இல.வேலுசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2500 ரொக்கத்தை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா். இதில், சங்க துணைத் தலைவா் முருகன், சங்க செயலா் வீரமணி, இயக்குநா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


