பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட, முள்ளுவாடி பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்புகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பென்னாகரம் கூட்டுறவுச் சங்கத் தலைவா் கே.பி. ரவி தலைமை வகித்தாா். விழாவில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் பங்கேற்று பொங்கல் தொகுப்பு பை, ரூ. 2,500 ரொக்கத்தை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா்.
அதனை தொடா்ந்து பென்னாகரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அவா் வழங்கினாா். பென்னாகரம் கூட்டுறவுச் சங்கத் துணைத் தலைவா் அன்பு, மாவட்ட இளைஞா் பாசறை துணைத்தலைவா் விஜயபாலாஜி, வட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், நகரச் செயலாளா் சுப்பிரமணி, தகவல் தொழில் நுட்பப் பிரிவு சுபாஷ் மற்றும் முக்கிய நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


