மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.
தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் முன்பு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். கிரைஸாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அச்சட்டங்களுக்கு எதிராக, தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதிமொழியேற்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

