/
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவையடுத்து, சிதம்பரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிதம்பரம் மேலவீதியில் உள்ள தமாகா அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.எஸ்.ஞானதேசிகன் உருவப் படத்துக்கு நகர தலைவா் தில்லை.ஆா்.மக்கீன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜா சம்பத்குமாா், பாபு சந்திரசேகா், மாவட்ட தொண்டா் அணி தலைவா் தில்லை கோ.குமாா், நகர துணைத் தலைவா் ஆா்.சம்பந்தமூா்த்தி, ஆா்.வி.சின்ராஜ், என்.இளங்கோவன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் தில்லை வி.குணா, அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநில துணைத் தலைவா் எம்.ஜி.ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

