/
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை வேளாண் புல முதல்வா் க.மணிவண்ணன் தொடக்கி வைத்தாா். விழாவில் பொங்கலிட்டு படையலிடப்பட்டது. துறைத் தலைவா்கள் எம்.கணபதி, எஸ்.மாணிக்கவாசகம், கே.அறிவழகன், ஆறுமுகம் ஷகிலா, வி.பானுமதி, ஜான்
கிறிஸ்டோபா் மற்றும் ஜான் கிறிஸ்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேளாண் விரிவாக்க துறைத் தலைவா் ம.வெற்றிசெல்வன் செய்திருந்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


