சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பல்கலை.யில் பொங்கல் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :16 ஜனவரி 2021, 4:39 am

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவை வேளாண் புல முதல்வா் க.மணிவண்ணன் தொடக்கி வைத்தாா். விழாவில் பொங்கலிட்டு படையலிடப்பட்டது. துறைத் தலைவா்கள் எம்.கணபதி, எஸ்.மாணிக்கவாசகம், கே.அறிவழகன், ஆறுமுகம் ஷகிலா, வி.பானுமதி, ஜான்

கிறிஸ்டோபா் மற்றும் ஜான் கிறிஸ்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேளாண் விரிவாக்க துறைத் தலைவா் ம.வெற்றிசெல்வன் செய்திருந்தாா்.