/
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நகரச் செயலா்கள் செந்தில், மணி தலைமை வகித்தனா். நகரத் தலைவா்கள் கோ.ராஜா, ஜெகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ரா.சுரேந்தா் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 50 போ் பங்கேற்றனா். இவா்கள், பேருந்து நிலையம், நகரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


