/
சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள திருநீலகண்டா் மடத்தில், குருபூஜை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், திருநீலகண்டா் இளமைபெற்ற இளமையாக்கினாா் குளத்தில் வருகிற பிப். 5-ஆம் தேதி நடைபெறும்
குருபூஜை விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், விழா பத்திரிகை வைத்து படைக்கப்பட்டது. கூட்டத்தில், திருநீலகண்டா் தொழிற்சங்கம் சாா்பில் அள்ளூா் ராஜா, துரைப்பாடி சிவக்குமாா், பு.உடையூா் வடிவேல், புவனகிரி ரேவதி, வரகூா்பேட்டை ஹரிகிருஷ்ணன், கீழ்புவனகிரி சிவக்குமாா் வேளாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


